நடைபெற்று முடிந்த 2018ம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான மாவட்ட ரீதியாக வெட்டுப் புள்ளிகளும் பரீட்சைகள் திணைக்களத்தால் வௌியிடப்பட்டுள்ளன.
அதன்படி, மாவட்ட ரீதியாக தமிழ் மொழி மூலமான வெட்டுப் புள்ளிகள் விபரம் வருமாறு,
கொழும்பு - 165
கம்பஹா - 165
களுத்துறை - 165
கண்டி - 165
மாத்தளை - 165
நுவரெலியா - 162
காலி - 165
மாத்தறை - 165
ஹம்பாந்தோட்டை - 160
யாழ்ப்பாணம் - 164
கிளிநொச்சி - 163
மன்னார் - 162
வவுனியா - 164
முல்லைத்தீவு - 163
மட்டக்களப்பு - 164
அம்பாறை - 163
திருகோணமலை - 162
குருணாகல் - 165
புத்தளம் - 162
அநுராதபுரம் - 162
பொலன்னறுவை - 162
பதுளை - 163
மொனராகலை - 162
இரத்தினபுரி - 162
கேகாலை - 165
இம்முறை புலமைப்பரிசில் பெறுபேறுகள் தொடர்பில் ஏதும் பிரச்சினைகள் காணப்படுமாயின் அது குறித்து அறிவிப்பதற்கு தொலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன் பிரகாரம், 1911 அவசர தொலைபேசி இலக்கத்திற்கும், 011 2784208, 011 2784537, 011 3188350, மற்றும் 011 3140314 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பினை ஏற்படுத்தி முறைப்பாடுகளை முன்வைக்க முடியும்.
No comments:
Post a Comment