சிறைக்கைதிகள் 432 பேர் விடுதலை - News View

About Us

About Us

Breaking

Sunday, April 29, 2018

சிறைக்கைதிகள் 432 பேர் விடுதலை

வெசாக் நோன்மதி தினத்தை முன்னிட்டு, சிறிய குற்றங்களின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 432 பேருக்குஇ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். 

விடுதலை செய்யப்பட்டுள்ளவர்களில், 4 பெண்களும் அடங்கியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் துசார உபுல் தெனிய தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment