குளங்களில் மேற்கொள்ளப்படும் மீன் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக, நவீன தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வது தொடர்பில் கடற்றொழில், நீரியல்வள அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
குளங்களில் உள்ள நீரில் காணப்படும் மீன் உற்பத்திக்கான இயற்கைத் தன்மை குறைவடைவதே மீன் உள்ளிட்ட நீரியல்வாழ் உயிரினங்கள் குறைவடைவதற்கு காரணமாக அமைந்துள்ளது. இதற்குத் தீர்வாக, புதிய வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
விசேடமாக குளங்களில் வளர்க்கப்படும் இறால் மற்றும் ஏனைய மீன் இனங்கள் உடலில் காணப்படும் இரசாயனப் பொருட்களைக் கட்டுப்படுத்துவதற்காக இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது.
No comments:
Post a Comment