தெல்தெனிய மற்றும் திகன பகுதியில் கைது செய்யப்பட்ட 24 பேருக்கும் விளக்கமறியல் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 6, 2018

தெல்தெனிய மற்றும் திகன பகுதியில் கைது செய்யப்பட்ட 24 பேருக்கும் விளக்கமறியல்

கண்டி - தெல்தெனிய, திகன பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்துடன் தொடர்புபட்டு கைது செய்யப்பட்ட 24 பேரும் மார்ச் மாதம் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

தெல்தெனிய நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அத்தடன் இப்பகுதியில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.​

No comments:

Post a Comment