முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை மார்ச் 23 திகதி வரை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
பொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி கோத்தபயாவினால் கடந்த நவம்பர் 28 இல் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான இடைக்கால தடையுத்தரவு இன்று 6வது முறையாக மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment