காலி மோதல் 22 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு! - News View

About Us

About Us

Breaking

Thursday, November 30, 2017

காலி மோதல் 22 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு!

காலி - கிந்தோட்டை பகுதியில் சிறுபான்மையினருக்கும், பெரும்பான்மையினருக்கும் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட 22 பேருக்கும் எதிர்வரும் 14.12.2017ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment