கையடக்க தொலைபேசிகள், தொலைக்காட்சிகள், குளிர்சாதன பெட்டிகள் உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்களை இறக்குமதி செய்வதை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக, சமூக ஊடகங்களில் வெளியாகி வரும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல இதனைத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment