சீன Sinopharm தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி அளித்தது இலங்கை - News View

About Us

About Us

Breaking

Saturday, March 20, 2021

சீன Sinopharm தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி அளித்தது இலங்கை

சீனாவினால் தயாரிக்கப்படும் Sinopharm கொரோனா தடுப்பூசியை அவசரத் தேவைக்காக இலங்கையில் பயன்படுத்த ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையினால் விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நேற்று (19) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, அனுமதி வழங்குவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

சீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக 06 இலட்சம் Sinopharm தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment