பிரேஸில் ஜனாதிபதியின் உத்தியோபூர்வ செய்தித் தொடர்பாளருக்கு கொரோனா தொற்று! - News View

About Us

About Us

Breaking

Thursday, May 7, 2020

பிரேஸில் ஜனாதிபதியின் உத்தியோபூர்வ செய்தித் தொடர்பாளருக்கு கொரோனா தொற்று!

பிரேஸில் நாட்டின் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவின் உத்தியோகபூர்வ செய்தித் தொடர்பாளர், ஜெனரல் ஒட்டேவியோ சந்தனா டோ ராகோ பரோஸ், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

இத்தகவல் அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ராகோ பரோஸ், திங்கட்கிழமையன்று கோவிட்-19 தொடர்பான சோதனை மேற்கொண்டுள்ளார். செவ்வாய்க்கிழமை வெளிவந்த அது தொடர்பான பரிசோதனை முடிவுகளில் அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டது. 

தற்போது அவர் தனது வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் உள்ளதாகவும் அவரது குழுவினர் தெரிவித்துள்ளனர். 

No comments:

Post a Comment