கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான முதலாவது இலங்கைப் பெண் ஒருவர் இத்தாலியில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
46 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவர் தற்போது இத்தாலியில் Brascia பிரதேசத்திலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் அவரின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment