உலகின் அனைத்து நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவாமல் போனாலும், பெரும்பாலான நாடுகளில் கொரோனா பரவ வாய்ப்புள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
கொரோனா தொற்று உண்டாக்கும் கோவிட்-19 பாதிப்புக்கு தீர்வு தரும் மருந்து எனும் பெயரில் விற்கப்பட்ட 10 லட்சத்துக்கும் மேலான போலி மருந்துகளை இணையத்தள வர்த்தக நிறுவனமான அமேசான் தங்கள் தளத்தில் இருந்து நீக்கியுள்ளது.
அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட, நேர்மையற்ற விற்பனையாளர்களின் போலி மருந்துகளை நீக்கியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் அமேசான் தெரிவித்துள்ளது.
சீனா உள்பட 50 க்கும் மேற்பட்ட உலக நாடுகள் தங்கள் நாட்டில் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று உண்டாகியுள்ளதை உறுதி செய்துள்ளன.
No comments:
Post a Comment