News View

About Us

Add+Banner

Tuesday, May 4, 2021

மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் 12 பேர் உட்பட 30 பேருக்கு கொரோனா

4 years ago 0

மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் 12 பேர் உட்பட இன்றையதினம் 30 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நா.மயூரன் தெரிவித்தார்.இன்றையதினம் களுவாஞ...

Read More

இலங்கையில் வேகமாக பரவுகிறது கொரோனா - இன்று 1,860 தொற்றாளர்கள் - 10,981 பேர் தனிமைப்படுத்தலில் - சுகாதார தரப்பின் எச்சரிக்கை

4 years ago 0

(எம்.மனோசித்ரா)கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்ற நிலையில், மரணங்களின் எண்ணிக்கையும் 700 ஐ கடந்துள்ளது.தற்போது பரவும் வைரஸ் வீரியம் மிக்கது என்பதால் மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று சுகாதார தரப்பு...

Read More

சிறையில் இருந்தபடி தேர்தலில் வென்று வரலாறு படைத்த வேட்பாளர் ! மக்களுக்கு எழுதிய நன்றி கடிதம்

4 years ago 0

ராய்ஜோர் தள் என்ற புதிய கட்சியின் நிறுவனரான அகில், சிறையில் இருந்தபடியே அசாம் சட்டசபை தேர்தலில் சிப்சாகர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார்.அசாம் மாநிலத்தில் குடியுரிமை திருத்தச்சட்ட எதிர்ப்பாளர், ஊழல் எதிர்ப்பு, தகவல் அறியும் உரிமைச் ச...

Read More

ஐதராபாத் பூங்காவில் 8 ஆசிய சிங்கங்களுக்கு கொரோனா

4 years ago 0

இந்தியாவின் 2ஆவது கட்ட கொரோனா தொற்று மக்களை வாட்டி வதைப்பதுடன், மிருகங்களையும் விட்டுவைக்கவில்லை. ஐதராபாத்தில் 8 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கடந்த ஆண்டை விட தற்போது, சூறாவளி போன்று சுழன்று அடிக்கிறது. தற்போதைய நிலையில் இந்த...

Read More

சுவசரிய இலவச அம்பியூலன்ஸ் சேவைக்கு மேலும் 112 வாகனங்களை உள்வாங்க அரசாங்கம் தீர்மானம்

4 years ago 0

(நா.தனுஜா)சுவசரிய இலவச அம்பியூலன்ஸ் சேவைக்கு மேலும் 112 அம்பியூலன்ஸ் வாகனங்களை உள்வாங்குவதற்கும், வயது வந்தோருக்கான கொடுப்பனவிற்காக 5727.36 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்வதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இது குறித்து ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்...

Read More

வவுனியாவில் சுகாதார அறிவுறுத்தல்களை மீறி அட்டமி பூஜை : முற்றுகை இடப்பட்ட ஆலயம்

4 years ago 0

சுகாதாரப் பிரிவினரின் கொவிட்-19 தொடர்பான அறிவுறுத்தல்களை மீறி அதிகளவிலான மக்களுடன் அட்டமி பூஜை நடத்திய வவுனியா, இரண்டாம் குறுக்குத்தெரு ஞான வைரவர் ஆலயத்தை சுகாதார துறையினர் முற்றுகையிட்டு சோதனை நடத்தினர்.இன்று (05) மாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பி...

Read More

யாழ்ப்பாணத்தில் இரு கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்...!

4 years ago 0

யாழ்ப்பாணம், தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொடிகாமத்தில் இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் மறு அறிவித்தல் வரை முடக்கப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார...

Read More
Page 1 of 1599712345...15997Next �Last

Contact Form

Name

Email *

Message *