News View

About Us

Add+Banner

Friday, January 1, 2021

மஹா ஓய காணிப் பிரச்சினை : பாற்பண்ணையாளர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் Pelwatte Dairy - சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஒத்துழைப்பையும் கோருகின்றது

4 years ago 0

தேசத்தின் முன்னணி பாலுற்பத்தி நிறுவனமான Pelwatte Dairy Industries, பாற்பண்ணைச் சமூகத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படும் மஹா ஓய காணிப் பிரச்சினையில் பாற்பண்ணையாளர்களுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளது. இதனோடு தொடர்புடைய அனைத்து பங்குதார...

Read More

கல்முனை தெற்கு MOH இடமாற்றம், வெற்றிடத்திற்கு மருதமுனை வைத்தியசாலை பொறுப்பதிகாரி நியமனம்

4 years ago 0

(சர்ஜுன் லாபீர்)கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரியாக டாக்டர் ஏ.ஆர்.அஸ்மி இன்று (01) வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் சிபாரிசுடன் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் இந்த நியமனம் மேற்...

Read More

கல்முனை இலங்கை வங்கி மூடப்பட்டது

4 years ago 0

(சர்ஜுன் லாபீர்)கல்முனை இலங்கை வங்கி கிளை இன்றிலிருந்து மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.கொரோனா தொற்றாளரோடு சம்மந்தப்பட்ட ஒருவர் இன்று வங்கி நடவடிக்கைகளுக்காக வந்து சென்றதை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.PCR அறிக்கை வரும் வரைக்குமான...

Read More

மட்டக்களப்பில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் - அறிவித்தார் மாவட்ட செயலாளர் கருணாகரன்

4 years ago 0

ஏ.எச்.ஏ. ஹுஸைன்சமீப சில நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த கன மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக மாவட்ட செயலாளர் கே. கருணாகரன் அறிவித்துள்ளார்.மட்டக்களப்பு மாவட்டத்தில் டிசெம்பெர் 20ஆம் திகதி முதல் 24...

Read More

அமெரிக்காவில் எச்-1பி விசா மீதான தடையை மேலும் நீடித்தார் டொனால்ட் டிரம்ப்

4 years ago 0

அமெரிக்காவில் வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கப்படும் எச்-1பி விசா மீதான தடையை மார்ச் 31 ஆம் திகதி வரை நீட்டித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டார்.அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் கோடிக்கணக்கானோர...

Read More

காத்தான்குடி பொலிஸ் பிரிவு, கல்முனையில் சில கிராம பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டது

4 years ago 0

காத்தான்குடி பொலிஸ் பிரிவு மற்றும் கல்முனை பிரதேசத்தில் சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.இது குறித்து அரசாங்க தகவல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவி...

Read More

புதுவருட விருந்துக்கு சென்றவர் சடலமாக மீட்பு!

4 years ago 0

2021 புதுவருட விருந்துக்கு சென்ற நான்கு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தார்.ஹட்டன் தோட்டத்தை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 38 வயதுடைய ஆறுமுகன் குமார் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.2021 புது வரு...

Read More
Page 1 of 1597312345...15973Next �Last

Contact Form

Name

Email *

Message *