தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் ராஜினாமா - News View

About Us

About Us

Breaking

Friday, January 31, 2025

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் ராஜினாமா

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி சிந்தக ஹேவாபத்திரன தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.

இவர் திங்கட்கிழமை (03)திகதி முதல் அந்தப் பதவியை இராஜிநாமா செய்வதாகக் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

கடந்த வருடம் ஒக்டோபர் 4 ஆம் திகதி அவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.

இவர் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 32 ஆவது தலைவராவார்.

No comments:

Post a Comment