காசா சிறுவர் நிதியத்துக்கு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் நிதி உதவி வழங்கினார்.
தனது சொந்த நிதியிலிருந்தே தௌபீக் எம்.பி. இந்த உதவியை செய்துள்ளார்.
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் கிண்ணியா கிளையினூடான நிதி சேகரிப்பு குழுவினரை தௌபீக் எம்.பி. சந்தித்து தனது நிதி உதவிகயை வழங்கினார்.
தனது பங்களிப்பாக ஒரு இலட்சம் ரூபாவை நேற்றுமுன்தினம் (19) ஜம்மியத்துல் உலமா சபையின் கிண்ணியா கிளைத் தலைவர் நஸார் மௌலவியிடம் கையளித்தார்.
No comments:
Post a Comment