தீக்கிரையாக்கப்பட்டது மஹிந்த ராஜபக்ஷவின் மெதமுலன இல்லம் - News View

About Us

About Us

Breaking

Monday, May 9, 2022

தீக்கிரையாக்கப்பட்டது மஹிந்த ராஜபக்ஷவின் மெதமுலன இல்லம்

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பரம்பரை இல்லமான வீரக்கெட்டிய, மெதமுலன இல்லமும் தீக்கிரையாகியுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலரினால் இவ்வாறு தீ வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, வீரகெட்டியவில் அமைந்துள்ள டி.எ.ராஜபக்ஷ உருவச்சிலைக்கும் மக்கள் தீ வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment