இந்திய தலைநகர் புதுடில்லியில் உலக சுகாதார டிஜிட்டல் பங்குடமை உச்சி மாநாடு நடை பெறுகின்றது. இன்று [25.02.2019] ஆரம்பமான உலக சுகாதார டிஜிட்டல் பங்குடமை உச்சி மாநாட்டில் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் கலந்துகொண்டார்.
No comments:
Post a Comment