கொழும்பு, மெனிங் பொதுச் சந்தை இன்று (07) முதல் 04 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது.
இவ்வாறு மூடப்பட்டுள்ள மெனிங் பொதுச் சந்தை எதிர்வரும் 11ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளது.
வெசாக் பௌணர்மி தினத்தையும் வார விடுமுறை தினத்தையும் கவனத்திற்கொண்டு இன்றையதினம் முதல் 04 நாட்களுக்கு மெனிங் பொதுச் சந்தையை மூடத் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment