பாராளுமன்றம் கலைக்கப்பட்டது - வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு - News View

About Us

About Us

Breaking

Monday, March 2, 2020

பாராளுமன்றம் கலைக்கப்பட்டது - வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

பாராளுமன்றம் நேற்று (திங்கட்கிழமை) நள்ளிரவு கலைக்கப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டபாயவின் கையொப்பத்துடன் நேற்று நள்ளிரவு வெளியான இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.

பொதத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் மார்ச் மாதம் 12 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 19 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரையில் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன. புதிய பாராளுமன்ற (9ஆவது பாராளுமன்ற) அமர்வு மே மாதம் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இதுதொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் பின்வருமாறு

No comments:

Post a Comment