உயர் தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு - News View

About Us

About Us

Breaking

Monday, February 25, 2019

உயர் தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு

2019 கல்வி பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைக்கான பாடசாலை விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடைகின்றன.

எவ்வாறாயினும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் எதிர்வரும் முதலாம் திகதி வரை விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும்.

2019 கல்வி பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைக்கான பாடசாலை விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் திகதி எக்காரணத்திற்காகவும் நீடிக்கப்படமாட்டாது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment