News View

About Us

Add+Banner

Friday, July 2, 2021

அவதானமாக இருங்கள்...! இதன் ஆதிக்கம் வரப்போகிறது...! எச்சரிக்கை விடுத்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம்

4 years ago 0

புதிய வகையான கவலைக்குரிய வைரஸ்களின் அதிவேக பரிமாற்றத் தன்மை என்பது நீண்ட காலத்துக்கு நடவடிக்கைகளை பராமரித்து வர தேவையாக இருக்கலாம்.உலகை அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரசின் புதிய மாறுபாடு ‘பி.1.617.2.’ ஆகும். இது டெல்டா வைரஸ் என அழைக்கப்படுகிறது. இந...

Read More

அ.இ.ம.கா கட்சி உட்பட அனைத்து சிறு கட்சிகளையும் இணைத்தே தேர்தல் சீர்த்திருத்தம் அணுகப்படும் - மனோ கணேசன்

4 years ago 0

தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டு செயற்பாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உட்பட உடன்படும் அனைத்து சிறு கட்சிகளும் இணைத்துக் கொள்ளப்படும். எவரை...

Read More

ஐக்கிய தேசிய கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கையை உறுதிப்படுத்த 5 பேர் கொண்ட குழுவை நியமித்தார் ரணில்

4 years ago 0

(எம்.ஆர்.எம்.வசீம்)ஐக்கிய தேசிய கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கையை உறுதிப்படுத்திக் கொண்டு முன்கொண்டு செல்வதற்கு தேவையான பரிந்துரைகளை சமர்ப்பிக்க கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்கவினால் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளத...

Read More

கண்காணிக்கத் தயாராகிறது விசேட பொலிஸ் குழு : 24 மணித்தியாலங்களுக்குள் 325 பேர் கைது

4 years ago 0

(செ.தேன்மொழி)வார இறுதி நாட்களில் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கு புறம்பாக செயற்படும் நபர்களை கண்காணிப்பதற்காக விசேட பொலிஸ் குழு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.தனிமைப்படு...

Read More

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த 3 அதி சொகுசு பஸ்கள் மடக்கி பிடிப்பு : மூவருக்கு கொரோனா

4 years ago 0

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த 3 அதி சொகுசு பஸ்களை மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவில் வைத்து மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பஸ்ஸில் பயணித்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலி...

Read More

உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்பட்டது மருதமுனை-03 கிராம சேவகர் பிரிவு

4 years ago 0

(சர்ஜுன் லாபீர்)மருதமுனைப் பிரதேசத்தில் கொரோனா தொற்று நிலைமையைக் கருத்தில் கொண்டு, நேற்றுமுந்தினம் எடுக்கப்பட்ட 128 பி.சி.ஆர் மாதிரிகளில் 100 மாதிரிகளின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. அதன் பிரகாரம் 17 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதாக இணங்கானப்பட்டத...

Read More

"சீன உள்விவகாரத்தில் தலையிட துணிந்தால் தலையை நசுக்குவோம்" : எச்சரித்தார் அதிபர் ஷி ஜின்பிங்

4 years ago 0

சீனா உள்விவகாரத்தில் தலையிடும் அன்னிய சக்திகளின் தலையை நசுக்குவோம் என்று ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவில் அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் எச்சரித்துள்ளார்.சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவையொட்டி இந்த ஆண்டு முழுவதும் தொடர் கொண்...

Read More
Page 1 of 1599812345...15998Next �Last

Contact Form

Name

Email *

Message *