News View

About Us

Add+Banner

Breaking

Sunday, May 3, 2020

காத்தான்குடி கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு கோட்டமுனை விளையாட்டு கிராம பிரித்தானிய அங்கத்தவர்கள் தற்காப்பு ஊபகரணங்கள் அன்பளிப்பு

5 years ago 0

(எம்.பஹ்த் ஜுனைட்) காத்தான்குடி தளவைத்தியசாலையில் இயங்கிவரும் கொரோனா தொற்று சிகிச்சை நிலையத்தின் பாவனைக்கு மட்டக்களப்பு கோட்டமுனை விளையாட்டு கிராம அமைப்பினரால் கொள்வணவு செய்யப்பட்ட சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான தற்காப்பு உபகரணங்கள் நேற்று...

Read More

சுயாதீன ஊடகவியலாளர்களுக்கான ஒன்றியம் உதயம்

5 years ago 0

(ஆதிப் அஹமட்) ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகத்துறை உலகில் எங்கும் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்து வருவது யாவரும் அறிந்ததே. எனினும், அவர்களுடைய தொழில்பாதுகாப்பு, உரிமை மற்றும் ஏனைய சலுகைகள் இன்றும் கேள்விக்குறியாகவே உள்ளன.  க...

Read More

இளைஞர் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

5 years ago 0

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கரும்புள்ளியான் பகுதியில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந...

Read More

தனிமைப்படுத்தல் முகாமில் உயிரிழந்த இரண்டு முதியவர்களின் உடலமும் தகனம்

5 years ago 0

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு தனிமைப்படுத்தல் முகாமில் நேற்று முந்தினம் உயிரிழந்த இரண்டு முதியவர்களின் உடலமும் முள்ளியவளை களிக்காட்டு பகுதியில் நேற்று இரவு 11.30 மணியளவில் தகனம் செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப...

Read More

போலி நாணயத்தாள் மற்றும் போதைப் பொருட்களுடன் மூவர் கைது

5 years ago 0

மொரட்டுவை, லுனாவ பிரதேசத்தில் போலி நாணயத்தாள் மற்றும் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அத்தோடு, போலி நாணயத்தாள்களை அச்சிடுவதற்காக உதவி புரிந்த குற்றச்சாட்டில் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொல...

Read More

சிவனொளிபாதமலை சென்ற அக்குரஸ்ஸை பிரதேச சபை தலைவர் உட்பட ஐவர் கைது - பயணம் செய்த பிரதேச சபை வாகனமும் பொலிஸாரால் மீட்பு

5 years ago 0

அக்குரஸ்ஸை பிரதேச சபையின் தலைவர் முனிதாச கமகே உட்பட ஐவரை மஸ்கெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர். ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் உரிய ஊரடங்கு அனுமதிப்பத்திரம் இன்றி சிவனொளிபாதமலைக்கு சென்ற போதே இவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று ...

Read More

தப்பிக்க முயற்சித்த ஆறு கைதிகள் பிடிபட்டனர், ஒருவர் பலி - சிறைக் காவலர்கள் இருவருக்கு காயம்

5 years ago 0

மஹர சிறைச்சாலையிலிருந்து தப்பியோட முற்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, சிறை அதிகாரிகள் இருவர் காயமடைந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.  இன்று (03) அதிகாலை 2.30 இற்கும் 3.00 மணிக்கும் இடையில் மஹர சிறைச்சாலையிலிருந்து கைதிகள் 07 ...

Read More
Page 1 of 1600412345...16004Next �Last

Contact Form

Name

Email *

Message *