(எம்.பஹ்த் ஜுனைட்)
காத்தான்குடி தளவைத்தியசாலையில் இயங்கிவரும் கொரோனா தொற்று சிகிச்சை நிலையத்தின் பாவனைக்கு மட்டக்களப்பு கோட்டமுனை விளையாட்டு கிராம அமைப்பினரால் கொள்வணவு செய்யப்பட்ட சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான தற்காப்பு உபகரணங்கள் நேற்று...
(ஆதிப் அஹமட்)
ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகத்துறை உலகில் எங்கும் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்து வருவது யாவரும் அறிந்ததே. எனினும், அவர்களுடைய தொழில்பாதுகாப்பு, உரிமை மற்றும் ஏனைய சலுகைகள் இன்றும் கேள்விக்குறியாகவே உள்ளன.
க...
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கரும்புள்ளியான் பகுதியில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந...
முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு தனிமைப்படுத்தல் முகாமில் நேற்று முந்தினம் உயிரிழந்த இரண்டு முதியவர்களின் உடலமும் முள்ளியவளை களிக்காட்டு பகுதியில் நேற்று இரவு 11.30 மணியளவில் தகனம் செய்யப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப...
மொரட்டுவை, லுனாவ பிரதேசத்தில் போலி நாணயத்தாள் மற்றும் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்தோடு, போலி நாணயத்தாள்களை அச்சிடுவதற்காக உதவி புரிந்த குற்றச்சாட்டில் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொல...
அக்குரஸ்ஸை பிரதேச சபையின் தலைவர் முனிதாச கமகே உட்பட ஐவரை மஸ்கெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் உரிய ஊரடங்கு அனுமதிப்பத்திரம் இன்றி சிவனொளிபாதமலைக்கு சென்ற போதே இவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இன்று ...
மஹர சிறைச்சாலையிலிருந்து தப்பியோட முற்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, சிறை அதிகாரிகள் இருவர் காயமடைந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
இன்று (03) அதிகாலை 2.30 இற்கும் 3.00 மணிக்கும் இடையில் மஹர சிறைச்சாலையிலிருந்து கைதிகள் 07 ...