February 2023 - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 28, 2023

அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து நிதி அமைச்சருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் - பெப்ரல்

17 ஆவது பிரதிவாதி உயிரிழப்பு : உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு ஒத்தி வைப்பு

போராட்டத்தை சர்வாதிகாரமாக அடக்கும் ஜனாதிபதியின் செயற்பாடுகள் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் : தமிழர்களை படுகொலை செய்து அந்த பழியை JVP மீது சுமத்தியது ஐக்கிய தேசியக் கட்சிதான் - சம்பிக்க ரணவக்க

நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க சபாநாயகர் பொறுப்புடன் செயற்பட வேண்டும் - சரித ஹேரத்

சர்வதேச நாணய நிதியம் வட்டி வீதங்களை அதிகரிக்குமாறு கோரிக்கை : ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்திய வங்கியிடமே வலியுறுத்த வேண்டும் - பந்துல குணவர்தன

ஜனநாயக உரிமைக்கான போராட்டத்தை சர்வாதிகாரமாக அடக்குவதை ஜனாதிபதி தவிர்த்துக் கொள்ள வேண்டும் - வாசுதேவ நாணயக்கார

இல்லாத நிதியை எவ்வாறு வழங்குவது ? - பந்துல குணவர்தன

கோட்டா பொருளாதாரத்தை இல்லாதொழித்தார், ரணில் ஜனநாயகத்தை குழு தோண்டி புதைக்கிறார் - சரித ஹேரத்

ஜனாதிபதி, பிரதமர் பதவிகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட மாட்டாது : உத்தியோகபூர்வமாக அறிவித்தது அரசாங்கம்

அறிக்கை பொது ஆவணமாக்கப்பட்டுள்ளதால் சகலரும் பார்வையிட முடியும் - பந்துல குணவர்தன

ஜனாதிபதியை கொலை செய்ய சதித்திட்டம் : விளக்கமளித்துள்ள பொலிஸ் ஊடகப் பிரிவு

23 கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப் பொருள் மீட்பு : கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு யுவதி கைது!

இதுதான் ஜனாதிபதி ரணிலின் ஜனநாயகமா - இராதாகிருஸ்ணன்

இலங்கையின் அபிவிருத்தி மறுசீரமைப்பிற்கு உலக வங்கி தொடர்ச்சியான ஆதரவு வழங்கும்

வாடிக்கையாளர்களுக்கு நாளையும் சேவைகளை வழங்கத் தயாராக இருக்கிறோம் : மக்கள், இலங்கை வங்கித் தலைவர்கள் தெரிவிப்பு

அரச ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் : பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை வர்த்தமானிப்படுத்தி, நிறைவேற்றல் : மின்கலங்கள் மூலம் இயங்கும் பஸ்களை பயன்படுத்த திட்டம் - இவ்வார அமைச்சரவை கூட்டத்தில் 13 முக்கிய முடிவுகள்

யாழ்ப்பாணம், பதுளை உள்ளிட்ட பகுதிகளில் புற்றுநோய் சிகிச்சை வைத்தியசாலைகள்

செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தினுடாக எரிபொருள் கசிவு கண்காணிப்பு சேவையை ஆரம்பிக்க அமைச்சரவைப் பத்திரம் : மானியமாக 601,810.00 யூரோக்கள்

பாடசாலை அதிபரை இடம் மாற்றாதே : கொட்டும் மழையில் வீதிக்கு வந்து போராடிய பெற்றோர்

எம்மை இங்கே கொண்டு வந்து விட்டுவிட்டு போன இங்கிலாந்துக்கு தார்மீக கடமை இருக்கின்றது : வெளிவிவகார துணை பணிப்பாளரிடம் மனோ கணேசன் அழுத்தமாக தெரிவிப்பு