பிரதி சபாநாயகர் பதவியை ரஞ்சித் சியம்பலாபிட்டிய இராஜினாமா செய்துள்ளார்.
அரசாங்கத்திற்கு வழங்கி வரும் ஆதரவை விலக்கிக் கொள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நேற்று தீர்மானித்திருந்தது.
இந்நிலையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதன் காரணமாக தமது பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்வதாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment