கெஸ்பேவ நகர சபையின் தவிசாளர் உட்பட 33 உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்...! - News View

About Us

About Us

Breaking

Sunday, May 9, 2021

கெஸ்பேவ நகர சபையின் தவிசாளர் உட்பட 33 உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்...!

கெஸ்பேவ நகர சபையின் தவிசாளர் உட்பட 33 உறுப்பினர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கெஸ்பேவ நகர சபையின் உறுப்பினர் ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்தே, குறித்த 33 உறுப்பினர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

தொற்றுக்குள்ளான குறித்த உறுப்பினர், கடந்த 4 ஆம் திகதி சபை அமர்வுகளில் கலந்துகொண்டிருந்தமையால், கெஸ்பேவ நகர சபையின் உறுப்பினர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

No comments:

Post a Comment