இலங்கை சுங்கத் திணைக்களத்தில் பணியாற்றும் மேலும் 8 ஊழியர்கள் கொரோனா தொற்றாளர்களாக அடை யாளம் காணப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 8 ஊழியர்கள் கொவிட்-19 சிகிச்சை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்தன தெரிவித்தார்.
அத்துடன் அவர்களுடன் நெருங்கிய தொடர்புளை பேணிய 75 பேரை தனிமைப்படுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment