பூஸா சிறையில் மேலும் 44 பேருக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Saturday, November 14, 2020

பூஸா சிறையில் மேலும் 44 பேருக்கு கொரோனா

பூஸா சிறைச்சாலையில் மேலும் 44 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே 285 கைதிகள் அடையாளம் காணப்பட்டதற்கமைய, நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் இதுவரை கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை, 329 ஆக அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment