ஊரடங்கு அமுல்படுத்தியதிலிருந்து அதனை மீறிய 2,000 பேர் கைது - News View

About Us

About Us

Breaking

Monday, March 23, 2020

ஊரடங்கு அமுல்படுத்தியதிலிருந்து அதனை மீறிய 2,000 பேர் கைது

ஊரடங்கு அமுலில் இருக்கின்ற வேளையில் அதனை மீறும் வகையில் நடந்து கொண்ட 2,000 பேரை கைது செய்துள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை (20) மாலை 6.00 மணிக்கு பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தியது முதல், இன்று (23) மாலை வரை, குறித்த 2,000 பேரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் சட்ட ஒழுங்கிற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

No comments:

Post a Comment