கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இத்தாலியிலிருந்து வந்த 7 ஆண்களே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமில் தங்கியிருந்த நிலையில் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த 7 பேரும் தற்போது பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் ஏற்கனவே இன்று (15) மாலை அறிவிக்கப்பட்ட 45 வயது நபர் மற்றும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 07 பேருக்கு அமைய, இன்றையதினம் (15) 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய 18 பேர் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றியதாக இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
15.03.2020
18. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
17. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
16. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
15. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
14. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
13. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
12. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
11. ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட ஜேர்மனி பயணத்தில் இணைந்து பயணித்தவர்: 45 வயது ஆண்
14.03.2020
10. கொரோனா தொற்றுக்குள்ளானவரின் உறவினர்: 17 வயது சிறுமி
9. இத்தாலியிலிருந்து வந்த பெண்: 56 வயதான பெண்
8. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 42 வயது ஆண்
7. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 43 வயது ஆண்
6. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 44 வயது ஆண்
13.03.2020
5. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 43 வயது ஆண்
4. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 37 வயது ஆண்
3. ஜேர்மனியிலிருந்து நாடு திரும்பியவர் : 41 வயது ஆண்
12.03.2020
2. சுற்றுலா வழிகாட்டியுடன் தங்கியிருந்தவர் : 44 வயது ஆண்
11.03.2020
1. இத்தாலி சுற்றுலா பயணிகளின் சுற்றுலா வழிகாட்டி: 52 வயதான ஆண்
(இது தவிர கடந்த 27.01.2020 அன்று அடையாளம் காணப்பட்ட சீன பெண் ஒருவர்)
😭😭😭😭😭
ReplyDelete