மருந்துப் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்வதற்காக ஒழுங்குபடுத்தும் பகுப்பாய்வு நிலையம் ஒன்றை அமைப்பது பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
நேற்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துறையில் நிலவும் ஆயிரத்து 360 வெற்றிடங்களை நிரப்புவதற்கு விரைவாக நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதமர் கூறினார்.
கோவிட்-19 என்னும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பாரிய பொறுப்பை மேற்கொண்ட சுகாதாரத்துறையினருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த நிகழ்வின்போது நன்றி தெரிவித்தார்.
No comments:
Post a Comment