ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை அறிவித்தது தேர்தல்கள் ஆணைக்குழு - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 18, 2019

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை அறிவித்தது தேர்தல்கள் ஆணைக்குழு

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதற்கமைய, ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடத்தப்படவுள்ளது. அடுத்த மாதம் 7 ஆம் திகதி முதல் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வௌியிடப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment